Tuesday, May 12, 2009

பத்துமலையில் உதயா முடிகாணிக்கை..


எதிர்வரும் 17-ஆம் திகதி மே மாதம் (ஞாயிற்றுக்கிழமை), பத்துமலை வளாகத்தில் அண்ணன் உதயா முடிகாணிக்கை மற்றும் சிறப்பு பிராத்தனை நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவிருக்கிறார். காலை 9 மணியளவில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். அன்றைய தினத்தில், உதயாவின் விடுதலையை முன்னிட்டு பல ஏராளமான மக்கள் சக்தி ஆதரவாளர்கள் முடிகாணிக்கை செலுத்தவிருப்பதாக அறியப்படுகிறது.

இந்நிகழ்வினை முன்னிட்டு பினாங்கு மக்கள் சக்தியினர் பத்துமலை செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தியிருக்கின்றனர். பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பத்துமலை செல்ல எண்ணம் கொண்டவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் : -

திரு.கலை 012-5637614

திரு.செல்வம் 016-4827974

ஆதரவாளர்கள் பேருந்துப் பயணத்திற்காக தங்களின் பெயரை விரைவாக பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

போராட்டம் தொடரும்..

1 comment:

  1. உதயாவை மீண்டும் கைது செய்ய அரசு ஆர்வம் காட்டுவது போலத் தெரிகிறதே!

    ReplyDelete

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..