tag:blogger.com,1999:blog-5718446130107677712.post357727104134226487..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": அண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை!Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-89928771640390684122009-02-22T21:01:00.001+08:002009-02-22T21:01:00.001+08:00அதே வீரம்..அதே கர்ஜனை..அதே இலட்சியம்..துவண்டிருந்த...அதே வீரம்..<BR/>அதே கர்ஜனை..<BR/>அதே இலட்சியம்..<BR/><BR/>துவண்டிருந்த சமுதாயத்தை<BR/>தூக்கி நிறுத்திவிட்டு..<BR/><BR/>இன்று <BR/>தனியறையில் <BR/>தனிமைச் சிறையில்<BR/>அண்ணன் உதயா..<BR/><BR/>தம்பிகள் நாம்<BR/>என்ன செய்யப் போகிறோம்??<BR/><BR/>மீண்டும் ஒரு பேரணி<BR/>திரட்ட வேண்டாமா? <BR/><BR/>மீண்டும் ஒரு பேரொலி<BR/>எழுப்ப வேண்டாமா??<BR/><BR/>தம்பிகள் நாம்<BR/>என்ன செய்யப் போகிறோம்??<BR/><BR/>தம்பிகள் நாம் அதை <BR/>எப்போது செய்யப் போகிறோம்??கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-75458790822768264052009-02-22T21:01:00.000+08:002009-02-22T21:01:00.000+08:00அதே வீரம்..அதே கர்ஜனை..அதே இலட்சியம்..துவண்டிருந்த...அதே வீரம்..<BR/>அதே கர்ஜனை..<BR/>அதே இலட்சியம்..<BR/><BR/>துவண்டிருந்த சமுதாயத்தை<BR/>தூக்கி நிறுத்திவிட்டு..<BR/><BR/>இன்று <BR/>தனியறையில் <BR/>தனிமைச் சிறையில்<BR/>அண்ணன் உதயா..<BR/><BR/>தம்பிகள் நாம்<BR/>என்ன செய்யப் போகிறோம்??<BR/><BR/>மீண்டும் ஒரு பேரணி<BR/>திரட்ட வேண்டாமா? <BR/><BR/>மீண்டும் ஒரு பேரொலி<BR/>எழுப்ப வேண்டாமா??<BR/><BR/>தம்பிகள் நாம்<BR/>என்ன செய்யப் போகிறோம்??கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-13112482375327207432009-02-18T20:20:00.000+08:002009-02-18T20:20:00.000+08:00//18 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த எனக்கே இந்த கதி எ...//18 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த எனக்கே இந்த கதி என்றால் மற்ற கைதிகளின் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்//<BR/><BR/>இது அண்ணன் உதயா தன் வீக்கமடைந்திருக்கும் காலை காவல் அதிகாரி வேண்டுமென்றே மெதித்தபின் உதிர்த்த சொற்கள். இது எத்தனை உண்மை. <BR/><BR/>மலேசியாவில் மனித உரிமை என்பது ஏட்டில் மட்டுமே உறங்குகிறது.<BR/><BR/>போராட்டம் தொடரும். வாழ்க மக்கள் சக்தி.குமரன் மாரிமுத்துhttps://www.blogger.com/profile/06703361794018389563noreply@blogger.com