tag:blogger.com,1999:blog-5718446130107677712.post3662999698149419873..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": ஓரங்கட்டப்படும் மலேசிய இந்தியர்கள் - பாகம் 1Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-75614406227047731532009-12-05T15:35:58.347+08:002009-12-05T15:35:58.347+08:00பெயரில்லாதவரே,
என் பதிவில் நான் ஒரு முக்கிய ஆதாரத...பெயரில்லாதவரே,<br /><br />என் பதிவில் நான் ஒரு முக்கிய ஆதாரத்தை மறைத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுதான் முதல் பாகம், அடுததடுத்த பாகத்தில் சில உண்மைகள் உங்களுக்கு தெரியவரும். மலேசிய இந்தியர்களில் அதிகமானோர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாக நீங்கள் கூறுவதிலும், ‘ஓரங்கட்டப்படுவதன்’ விளைவுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மலேசிய இந்தியர்களில் எந்த வகுப்பினர் இதுபோன்ற வன்முறை செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-42536223061707003552009-12-05T15:32:43.317+08:002009-12-05T15:32:43.317+08:00அன்பின் துளசி கோபால்,
தங்களின் ஆவலை அடுத்தடுத்துவ...அன்பின் துளசி கோபால்,<br /><br />தங்களின் ஆவலை அடுத்தடுத்துவரும் தொடர் கட்டுரைகளின்வழி பூர்த்தி செய்ய முனைகிறோம்.<br /><br />வலைப்பதிவின் வர்ணங்களும் அமைப்புகளும் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தியமைக்கு மன்னிக்கவும். மாற்றங்களை செய்து பார்க்கிறேன்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-64506372544540721492009-12-05T15:29:49.090+08:002009-12-05T15:29:49.090+08:00அன்பின் Subra / சி.நா.மணியன்,
நம் சமூகத்தின் நிலை...அன்பின் Subra / சி.நா.மணியன்,<br /><br />நம் சமூகத்தின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உழன்றுவருவதை யாரும் பேச மறுக்கிறார்கள். மாற்று ஊடகங்களின்வழியாவது, அல்லது நாமே அந்த ஊடகமாக மாறி துணிந்து உண்மைகளை சொன்னாலேயொழிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. தொடர்ந்து வாருங்கள்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-81758799533370976742009-12-05T11:31:09.280+08:002009-12-05T11:31:09.280+08:00YOU HAVE HIDDEN ONE SOLID TRUTH IN YOUR ARTICLE.
...YOU HAVE HIDDEN ONE SOLID TRUTH IN YOUR ARTICLE.<br /><br />THOUGH THE INDIANS IN MALAYSIA ARE BELOW 8 % PERCENT.<br /><br />AMONG THE CRIMINALS IN MALAYSIA <br /> INDIANS ARE HOLDING MAJORITY RANK.<br /><br />INDIAN CRIMINAL ARE CROWDING THE PRISONS IN MALAYSIA COMMITTED ROBBERY , THEFT, RAPE, MURDER.<br /><br /><br />MAKING ME ASAHMED.<br /><br /><br />DO YOU KNOW THAT ?<br /><br />DO YOU KNOW THAT THE MALAYSIAN CHINESE OR MALAY NEVER SHOUTED AT INDIANS TO " OH INDIANS GO BACK TO INDIA "<br /><br />MALAYSIA INDIAN.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-89326181470705291142009-12-05T11:00:52.101+08:002009-12-05T11:00:52.101+08:00அருமையான தொடக்கம். அறிந்து கொள்ள ஆவல்.
கோச்சுக்க...அருமையான தொடக்கம். அறிந்து கொள்ள ஆவல்.<br /><br /><br />கோச்சுக்காதீங்க. ஒன்னு சொல்லிக்கறேன். அது இடுகையைப் பற்றி இல்லை.<br /><br /><br />உங்கள் பதிவு கலர் & ஃபாண்ட் கொஞ்சம் கண்ணுக்குச் சோர்வா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-71942343468038783672009-12-05T08:37:47.547+08:002009-12-05T08:37:47.547+08:00நம் நாட்டின் நம்மவர்கள் நிலை இவ்வளவு கொடுமையாக இரு...நம் நாட்டின் நம்மவர்கள் நிலை இவ்வளவு கொடுமையாக இருந்தும் <br />நம்மவர்கள் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்கைபோல் ஒன்றுமே <br />நடவாதைபோல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது அய்யா<br />உங்களின் இந்த ஆய்வு வரைவு 2012 படத்தை பார்த்து என்ன பய உணர்ச்சி <br />எனக்கு ஏற்படதோ ,அதே உணர்வு உங்கள் ஆய்வு கட்டுரையை படிக்கும்போது <br />ஏற்படுகிறது அய்யா.மிகவும் பயனான ,உண்மையை விளக்கும் அற்புத வரைவு <br />அய்யா .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதவும் .சி.நா.மணியன்.subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.com