tag:blogger.com,1999:blog-5718446130107677712.post5305878895114361358..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": தனித்தமிழ் இயக்கங்கண்ட தந்தை மறைமலையடிகள்..Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-43692982959495092222008-05-08T14:34:00.000+08:002008-05-08T14:34:00.000+08:00நன்றி உசா, தொடர்ந்து ஓலைச்சுவடிக்கு ஆதரவு அளியுங்க...நன்றி உசா, தொடர்ந்து ஓலைச்சுவடிக்கு ஆதரவு அளியுங்கள்..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-31871146073130240692008-05-08T13:47:00.000+08:002008-05-08T13:47:00.000+08:00Sathis sir, unggal padaipukkal PIRAMAATHAM...ungga...Sathis sir, unggal padaipukkal PIRAMAATHAM...unggal pani melum thodarnthu sirakka manamaarntha valthukal...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-13472649331745752252008-05-06T10:11:00.000+08:002008-05-06T10:11:00.000+08:00ஐயா சுப.நற்குணன் அவர்களுக்கு கனிந்த வணக்க...ஐயா சுப.நற்குணன் அவர்களுக்கு கனிந்த வணக்கங்கள்..<BR/><BR/>திருத்தமிழ், தமிழுயிர் எனும் வலைப்பதிவுகளின் வழி மலையகத்தில் தமிழ் மணம் பரப்பி வரும் ஐயா சுப.நற்குணன், ஐயா ஆய்தன் போன்றோர்களின் பதிவுகள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்றால் அது மிகையாகாது. தங்களுடைய பதிவுகள் வழி தனித்தமிழின் இனிய சாற்றை அருந்தி வந்துள்ளேன், இனி வரும் காலங்களில் தமிழ் மொழி தொடர்பான தகவல்களை பதிவிடுவதற்கு தாங்கள் இருவரும் கொடுத்த ஊட்டச்சத்து பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். ஓலைச்சுவடிக்கு தாங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா..<BR/><BR/>வாழ்கத் தமிழ்..!Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-32357814809750296632008-05-06T09:31:00.000+08:002008-05-06T09:31:00.000+08:00தங்களின் ஓலைச்சுவடி வலைப்பதிவு மிகவும் நன்றாக உள்ள...தங்களின் ஓலைச்சுவடி வலைப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது. மலேசியத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள இன எழுச்சியை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு பயனான செய்திகளை வழங்கி தமிழர்களைக் குறிப்பாக இளைஞர்களை விழிப்புறச் செய்வதில் 'ஓலைச்சுவடி' வெற்றி பெற்றுள்ளது என துணித்து கூறலாம்.<BR/><BR/>தொடக்கத்தில், நவம்பர் 25 எழுச்சிப் பேரணி பற்றிய செய்திகளை மட்டுமே பெருமளவில் வழங்கிவந்த 'ஓலைச்சுவடி' அண்மையக் காலமாகத் தமிழ்மொழி, தமிழினம் சார்ந்த செய்திகளைச் செப்பமாக வழங்கிவருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.<BR/><BR/>மலேசியாவில், தமிழை முன்னெடுத்து நடத்துகின்றவர்கள் எண்ணிக்கை பெருக வேண்டும். அப்போதுதான், தமிழர்களுக்கு நல்வாழ்வு மலரும்.<BR/><BR/>அந்தவகையில், தனித்தமிழின் தந்தை மறைமலை அடிகளார் கட்டுரையை நாளிதழிலிருந்து இனணயத்திற்கு ஏற்றி, ஓலைச்சுவடியின் அன்பர்களுக்கு வழங்கியிருக்கும் தங்களின் தமிழ் உள்ளத்தைப் போற்றுகிறேன்.<BR/><BR/>இவ்வகையான செய்திகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என தங்களை வேண்டி நிறைவு செய்கிறேன்.<BR/><BR/>இனியத் தமிழை இணையத்தின் வழி<BR/>இணைந்து வளர்த்தெடுப்போம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>திருத்தமிழ்ப் பணியில்,<BR/>சுப.நற்குணன்.Anonymousnoreply@blogger.com