tag:blogger.com,1999:blog-5718446130107677712.post5973283897244175774..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": 'வண்ணத்துப்பூச்சி விளைவு' அம்னோவை நெருங்குகிறது..!Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-83956385064084417972008-06-26T11:40:00.000+08:002008-06-26T11:40:00.000+08:00நேரமும் காலமும் சம்மதிக்கும்போது நிச்சயம் நஜீப்பைப...நேரமும் காலமும் சம்மதிக்கும்போது நிச்சயம் நஜீப்பைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையினை சமர்ப்பிக்கிறேன் நண்பரே..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-56096074307052403562008-06-26T11:34:00.000+08:002008-06-26T11:34:00.000+08:00உஷாதேவி அவர்களே,நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தூம...உஷாதேவி அவர்களே,<BR/><BR/>நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தூம கேது தனது சூட்சமத்தை காட்டாமல் போக மாட்டான்... <BR/>நான் தேற்றுவிடுவேன் என்ற பயன் வந்தால்தான் ஒருவன் கூச்சல் போட ஆரம்பிப்பான்.. பாரிசான் கட்சியை பாருங்கள்.. அம்னோவின் பெரிய தலைக்கு பங்கம் வ்ந்துவிடும் போல... மா.இ.காவின் செல்ல பிள்ளை இன்று செல்லா பிள்ளை. எம்.சி.ஏவிலும் பிரச்சனை. ம்ம்ம் பார்க்கலாம் என்ன நடக்கிறது என... <BR/><BR/>வாத்தியார் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்: தற்போதய துணைபிரதமர் பிரதமர் பதவிக்கு வந்தால் எற்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் மக்களின் ஆதரவு அவருக்கு எப்படி இருக்கும் என ஒரு ஆய்வு கட்டுரை போட முடியுமா? மக்களுக்கு அவர் மேல் மரியாதையை விட பயம் தான் அதிகம் என்பது என் கருத்து..VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-2925027932332516222008-06-26T02:34:00.000+08:002008-06-26T02:34:00.000+08:00விக்னேஷ், உஷார்!!! கர்ம வினைகளை மர்ம வினைகளாக மாற்...விக்னேஷ், உஷார்!!! <BR/>கர்ம வினைகளை மர்ம வினைகளாக மாற்றி அனைவரையும் ஏமாற்றும் சாத்தியமும் இவர்கள் அறிந்தாலும் அறியலாம்.<BR/><BR/>மக்கள் சக்தி மூலம் வரப்போகும் சுனாமியின் நோக்கமே, சுத்தமான நீரை பாய்ச்சி நாட்டின் செழிப்பை புதுப்பிய்த்து அனைத்து புகைச்சல்கலயும் கலைத்து<BR/>ஓர் அழகான சுற்று சூலழ் கொண்ட நாடாக நம் நாட்டை காட்சியழிக்க செய்வது தானே!<BR/>பொருத்தவன் பூமி ஆழ்வான்!<BR/>நம் நிலைமையும் இப்பொலுது அப்படித்தான்..<BR/>நம் வீரத் தலைவர்களின் தியாகங்கள் வீண் போய்விடுமா என்ன?<BR/>Note:சதிஸ் சார், ஏதேனும் எழுத்து பிழைகள் இருஇந்தால் மன்னிக்கவும்.<BR/>நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-9955236564240468122008-06-25T23:38:00.000+08:002008-06-25T23:38:00.000+08:00கர்ம வினைகளை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும்......கர்ம வினைகளை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும்... <BR/><BR/>தினமும் இரவில் வால் நட்சத்திரம் தோன்றி மறைகிறது... நாடே செழிப்பில்லாமல் இருக்கிறது... உள் புகைச்சல்கள்... அரசாங்கத்திற்கு பெரிய அடி காத்திருக்கிறது....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-40388010525223933562008-06-25T18:48:00.000+08:002008-06-25T18:48:00.000+08:00//தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டுசமையல் அறையில...//தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு<BR/>சமையல் அறையில் முள்ளங்கித் தண்டு!//<BR/><BR/>அருமையான வரிகள்..<BR/>இதுபோல், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது, அதனைத் துச்சமெனக் கருதி தமிழர்கள் வாழ்வார்களானால், தமிழினம் மீண்டும் பேசப்படும் இனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.<BR/><BR/>இப்பாடல் ஒலிவடிவில் எங்குக் கிடைக்கும் ஐயா?Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-9768479757160617612008-06-25T18:15:00.000+08:002008-06-25T18:15:00.000+08:00ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது நிச்சயம். வினை...ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது நிச்சயம். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என சும்மாவா சொன்னார்கள் தமிழ் முன்னோர்கள்! <BR/><BR/>தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு<BR/>சமையல் அறையில் முள்ளங்கித் தண்டு!<BR/>என்று தமிழின எழுச்சிப் பாவலர்<BR/>காசி.ஆனந்தன் பாடியுள்ளார்.<BR/><BR/>ஒவ்வொரு தமிழனும் கேட்கவேண்டிய பாடல்.<BR/>தமிழன் குருயிதில் உள்ள ஒவ்வொரு அணுவையும் உணர்ச்சிப் பெற வைக்கும் பாடல்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-25288049933757146272008-06-25T17:28:00.000+08:002008-06-25T17:28:00.000+08:00உசா, தமிழ் மொழியில் கலக்குகிறீர்கள், கூடிய விரைவில...உசா, தமிழ் மொழியில் கலக்குகிறீர்கள், கூடிய விரைவில் உங்களை ஒரு தமிழ் வலைப்பதிவராகக் காண ஆசை. தொடர்ந்து எழுதுங்கள், மீண்டும் வருக..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-43177764641114379152008-06-25T16:21:00.000+08:002008-06-25T16:21:00.000+08:00அன்று வந்த சுனாமியோ "ஏன் வந்தாய்?" என்று கேட்க வைத...அன்று வந்த சுனாமியோ "ஏன் வந்தாய்?" என்று கேட்க வைத்தது. இன்று மக்கள் சக்தியால் வர போகும் சுனமியோ எங்கே இருகிறாய், எப்பொலுது வந்து சேர்வாய்?" என்று ஏங்க வைத்து விட்டது.இம்மண்ணில் பிறந்த அனைவறையும் வாழ வைக்க நீ வந்தே ஆக வேண்டும் என்ற நிலையாகி விட்ட்து. மக்கள் சக்தியின் மூலம் இதற்காக போராடும் அனைவருக்கும் கைமாறு என்ன செய்தாலும் ஈடாகாது! வாழ்க மக்கள் சக்தி!Anonymousnoreply@blogger.com