tag:blogger.com,1999:blog-5718446130107677712.post8440081119006256498..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": புவா பாலா வெள்ளிக்கிழமை உடைக்கப்படுமாம்!Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-9053740597186294152009-08-07T14:15:30.375+08:002009-08-07T14:15:30.375+08:00ஆசிரியரின் கவனதிற்கு ,
நம் பிரதமரின் அகப்பக்கதில்...ஆசிரியரின் கவனதிற்கு ,<br /><br />நம் பிரதமரின் அகப்பக்கதில் தமிழ் மறுக்கப்பட்டுளது.<br />அதன் தொடர்பில் இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.<br />தயவு செய்து பிரசுரியுங்கள்.<br /><br />நன்றி.<br /><br /><br /><br />பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்<br /><br />வணக்கம் ,<br /><br />உதட்டளவில் தேன் , உள்ளம் முழுதும் ஆளகால விழம்.<br />இதுதான் மலேசிய அரசு இந்நாட்டு இந்தியர்களின் பால் நடந்து கொள்ளும் விதம்!<br /><br />ஓரே மலேசிய இனம் என்று அறிவித்த நாவில் எச்சில் காயும் முன் நம் பிரதமர் அறிமுகப்படுத்திய 1malaysia.com.my எனும் அகப் பக்கத்தில் இந்நாட்டு மக்கள் தொகையில் மூண்றாவது பெரிய இனமாகிய இந்தியர்கள் பேசும் தமிழ் மொழிக்கு இடமில்லை !!!<br /><br />பல்லினங்கள் வாழும் இத்திருநாட்டில் , அந்தந்த இனங்களின் மொழி , கலை , கலச்சாரம் , பண்பாடு , என அனைத்து அம்சங்களையும் மதித்து அங்கீகரிப்பதன் மூலமே ஒண்றினைந்த ஒரே மலேசிய இனத்த்தை உருவாக்க முடியும் என்பதை இந்த அரசாங்கம் பலமுறை மிக மிக சவுரியமாக மறப்பதை போல் நடித்து உரிமைகளை மறுப்பதை மக்கள் இனியும் நம்ப தயாரில்லை !!<br /><br />மொழி ஒர் இனத்தின் ஆனிவேர் , முதுகெலும்பு , அடையாளம் , எதிர் கால சந்ததியினரின் தொப்புல் கொடி என்பதை நன்கு அறிந்திருந்தும் இந்த அரசாங்கம் ஏன் இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய வம்சாவளியினரை கங்கனம் கட்டி வஞ்சிக்கிறது???<br /><br />தமிழை ம்றுத்ததின் மூலம் இந்த அரசு நமக்கு உணர்த்துவதுதான் என்ன ? தேசிய நீரோட்டத்திற்க்கு இந்தியர்கள் தேவை இல்லையா ? அல்லது ஒரே மலேசிய இனம் இந்தியர்களின் புதைகுழியின் மீது புலரப்போகிறதா ???<br /><br />ஆங்கிலம் , மலாய் , சீனம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழை மட்டும் குழி தோண்டி புதைத்த காரணத்தை மலேசிய பிரதமர் இந்நாட்டு இந்தியர்களுக்கு விளக்கியே ஆக வேண்டும் !!<br /><br />தெருவுக்கு ஒரு அரசு சாரா இந்தியர் இயக்கமும் , விகிதா சாரத்தை விஞ்சும் அரசியல் கட்சிகளும் இனம் புதைக்கப் படுவதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலமும் இந்நாட்டில் அறங்கேற்றம் கண்டு கொண்டிருப்பது இந்த இனதிற்க்கு என்றும் நீங்கா சாபக்கேடோ !!!! <br /><br /><br />நன்றி ,<br /><br />சம்புலிங்கம்<br />கோலாலம்பூர்Anonymoushttps://www.blogger.com/profile/15313006611183392481noreply@blogger.com