tag:blogger.com,1999:blog-5718446130107677712.post8569846545673190623..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": இண்ட்ராஃப் ஆதரவாளர்களின்மீது வன்முறை!Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-57407106019498792722009-03-02T15:33:00.000+08:002009-03-02T15:33:00.000+08:00இண்ட்ராப் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் மிகவும...இண்ட்ராப் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. புகார் செய்ய வந்ததில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களில் நாட்டில் பல பகுதிகளில் பேரணிகளும் அமைதி ஊர்வலமும் நடந்து வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அங்கு எங்கும் அமில நீரைப் பயன்படுத்தாமல் இண்ட்ராப் ஆதரவாளர்கள் மீது மட்டும் பயன்படுத்துவது ஏன் என்று புரியவில்லை. அரசாங்கத்திடம் நமது குறைகளை எடுத்து சொல்ல அணி திரண்ட நம்மை இன்னமும் திட்டம் போட்டு பழிவாங்கும் படலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. விழித்திருப்போம், விடியலுக்கு வெகுதூரமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-65844578618862379332009-03-01T16:33:00.000+08:002009-03-01T16:33:00.000+08:00அதிகார இனத்தின் ஊதுகுழலாக காவல்துறை செயல்படுவதைத் ...அதிகார இனத்தின் ஊதுகுழலாக காவல்துறை செயல்படுவதைத் தமிழர்கள் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.<BR/><BR/>ஒரு புகார் கொடுக்க வந்தவர்கள் மீது இப்படி அநியாயத்தையும் அராசகத்தையும் அவிழ்த்து விட்டிருக்கும் காவல்துறையின் போக்குக் காட்டுமிராண்டித் தனமானது.<BR/><BR/>இவர்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக போகலாம்.. கூப்பாடு போடலாம்.. மறியல் பண்ணலாம்.. எடுத்ததெற்கெல்லாம் இனவாதத்தைக் கையிலெடுக்கலாம்.. காவல் துறையைக் கையில் போட்டுக்கொண்டு.. காட்டு தர்பார் பண்ணலாம்..!!!!<BR/><BR/>எதை நோக்கி இந்த நாட்டைக் கொண்டு போகிறார்கள்...??????<BR/><BR/>என்ன நடக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...?????ஆதவன்https://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.com