tag:blogger.com,1999:blog-5718446130107677712.post8954589354465353112..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-39567154096784918542009-10-18T23:46:05.582+08:002009-10-18T23:46:05.582+08:00//நண்பருக்கு வணக்கம். பார்த்து பேசி வெகு நாட்கள் ஆ...//நண்பருக்கு வணக்கம். பார்த்து பேசி வெகு நாட்கள் ஆகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள்...//<br /><br />நான் நலம் அன்பரே.. நலமறிய ஆவல்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-61670362379089235802009-10-14T09:56:52.191+08:002009-10-14T09:56:52.191+08:00நண்பருக்கு வணக்கம். பார்த்து பேசி வெகு நாட்கள் ஆகி...நண்பருக்கு வணக்கம். பார்த்து பேசி வெகு நாட்கள் ஆகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள்...Tamil Usihttps://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-4411629383967383062009-10-01T19:26:20.733+08:002009-10-01T19:26:20.733+08:00//உங்களின் முரண்பாடுகள்
//வாக்களிப்பு தவிர்ப்ப...//உங்களின் முரண்பாடுகள்<br /><br />//வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்//<br /><br />//நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்//<br /><br />//பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.//<br /><br />உங்களுடைய பதிவு குழப்பம் நிறைந்தாக உள்ளது. முதலில் நீங்கள் தெளிவு பெறுங்கள்.<br /><br />ஏன் பாகான் பினாங்கில் மட்டும் ?<br /><br />இனி எல்லா தேர்தல்களையும் தவிர்க்கலாமே!!!!!!<br /><br />இந்தியர்களுக்கு நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.ஏமாற்றம்,ஏமாற்றம்,ஏமாற்றம்<br /><br />உணர்ச்சி படுதலை விட அறிவு வசப் படுவது நன்று.//<br /><br />வாக்களிப்பை புறக்கணிப்பதும், வாக்குகளை அறிவுப்பூவமாக பயன்படுத்துவதும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு உட்பட்டது.<br /><br />வாக்களிப்பை புறக்கணிப்பது குறுகியகால மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, அதுவே நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு அச்சாணி போடுவதைப் போல் அமையும். <br /><br />பாகான் பினாங்கில் இந்தியர்களை வாக்களிப்பதை தவிர்க்கச் சொன்னது உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல. உலக வரலாற்றில் பல நாடுகளில் மாற்றங்களை எதிர்ப்பார்த்து வாக்களிப்பு புறக்கணிப்பை ஆயுதமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு ஒரு கருத்தை மிகத் தெளிவாக வலியுறுத்திய சம்பவங்கள் பலதடவை நடந்துள்ளன.<br /><br />மலேசியாவைப் பொறுத்தமட்டில் இவ்விதமான புரட்சி இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை. 52 ஆண்டுகளுக்குப் பின்பு இப்பொழுதுதானே மக்கள் சற்று விழித்திருக்கின்றனர். <br /><br />கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் பாரிசானின் மீதுள்ள வெறுப்பினால் மொத்தமாக எதிர்கட்சிக்கு திரும்பியது. பக்காதான் மட்டுமல்ல, பாரிசானை எதிர்த்து வேறு எந்த கட்சி நின்றிருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். பாரிசானின் மீதுள்ள வெறுப்பை தங்களின் ஓட்டுகளின்வழி எதிர்கட்சிக்கு திருப்பிவிட்டதும் ஒருவிதமான புறக்கணிப்புதானே.. இது அரசியல் ரீதியில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி. இனி அடுத்தக்கட்டமாக மக்களே அரசியலை ஏற்று நடத்த வேண்டும்! <br /><br />அரசியல் நிலவரங்களை அவதானித்து<br />வாக்குகளை திருப்பி விடுவதும், வாக்களிப்பதை புறக்கணிப்பதும் மக்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.<br /><br />பாகான் பினாங்கு இந்திய மக்கள் வாக்களிப்பை புறக்கணிப்பார்களா இல்லையா என்பது அவர்களின் விருப்பம். ஆனால், புறக்கணித்தால் சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளின் முக்கியத்துவத்தை இரு கட்சிகளுக்கும் நன்கு உணர்த்த முடியும் என்பதே நம்முடைய அடிப்படை கருத்து!<br /><br />ஒவ்வொருமுறையும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதகம் ஏற்படும்பொழுது, அவர்களே முன்னின்று அரசியலை நடத்திக்காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அரசியல் தீர்வு கிடைக்கும்! <br /><br />மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது! மக்கள்தான் போட வைக்க வேண்டும்!Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-89267531159528890462009-10-01T18:55:34.820+08:002009-10-01T18:55:34.820+08:00//We are minority community at here. We should not...//We are minority community at here. We should not hope too much from them.Pakatan had done quite enough for kampung buah pala people. We should happy with what they gave us.//<br /><br />This is what i used to call as "State of Opression"..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-69143558142136486412009-10-01T18:11:59.533+08:002009-10-01T18:11:59.533+08:00உங்களின் முரண்பாடுகள்
//வாக்களிப்பு தவிர்ப்பு ...உங்களின் முரண்பாடுகள்<br /><br />//வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்//<br /><br />//நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்//<br /><br />//பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.//<br /><br />உங்களுடைய பதிவு குழப்பம் நிறைந்தாக உள்ளது. முதலில் நீங்கள் தெளிவு பெறுங்கள்.<br /><br />ஏன் பாகான் பினாங்கில் மட்டும் ?<br /><br />இனி எல்லா தேர்தல்களையும் தவிர்க்கலாமே!!!!!!<br /><br />இந்தியர்களுக்கு நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.ஏமாற்றம்,ஏமாற்றம்,ஏமாற்றம்<br /><br />உணர்ச்சி படுதலை விட அறிவு வசப் படுவது நன்று.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-83304562637939939522009-10-01T10:08:27.426+08:002009-10-01T10:08:27.426+08:00We are minority community at here. We should not h...We are minority community at here. We should not hope too much from them.Pakatan had done quite enough for kampung buah pala people. We should happy with what they gave us.Sasihttps://www.blogger.com/profile/07060258941904996468noreply@blogger.com