tag:blogger.com,1999:blog-5718446130107677712.post4062621865668700273..comments2023-06-29T18:44:43.551+08:00Comments on "ஓலைச்சுவடி": அம்னோவின் வெற்றிக்கு பங்காற்றும் தமிழ் நாளேடுகள்..!Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-45566269960206739552008-09-28T12:36:00.000+08:002008-09-28T12:36:00.000+08:00ஐயா கோவி.மதிவரன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வரு...ஐயா கோவி.மதிவரன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகைக்கு நன்றி.<BR/><BR/>மக்களின் சிந்தனைகள் மாறினாலும், ஊடகங்கள் தன் போக்கை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.<BR/>இப்படியே சென்றுக் கொண்டிருந்தால், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வைவிட காழ்ப்புணர்வுதான் மேலோங்கிக் காணப்படும்.<BR/><BR/>இன்றைய நாளிதழிலும் அதே கூத்துதான் நடக்கிறது..! தனிமனித சாடல்கள்..!Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-1195403015838374612008-09-28T12:08:00.000+08:002008-09-28T12:08:00.000+08:00வணக்கம் வாழ்க வளத்துடன்சரியான சிந்தனை. தங்களின் கர...வணக்கம் வாழ்க வளத்துடன்<BR/><BR/>சரியான சிந்தனை. தங்களின் கருத்தினை நான் வழிமொழிகின்றேன் நண்பரே. இன்றைய சூழலில் தகவல் ஊடகங்களான நமது தமிழ் நாளிதழ்கள் நமது சமுதாயம் தொடர்பான சிக்கல்களைப் பெரிதுபடுத்தி தனது வாணிகத்தைப் பெருக்குவதிலே குறியாக இருக்கின்றன. இந்த சமுதாயட்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என்பது சிலரது நோக்கம். அதற்கு ஒத்தூதுவதே இவர்களின் நோக்கம் போலும்.<BR/><BR/>தமிழனே தமிழுக்கு உயிராம்- அந்தத்<BR/>தமிழனே தமிழனுக்குத் தூக்குக் கயிறாம்.கோவி.மதிவரன்https://www.blogger.com/profile/09289540791456979423noreply@blogger.com