பினாங்கு கருத்தரங்கு




பட்டவெர்த் கருத்தரங்கு
அண்மையில் சில நாளேடுகளில் வழக்கறிஞர்கள் அரசியலில் வருவதற்கான ஒரு உத்தியாக இந்தக் கருத்தரங்குகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என சில அரசியல் தலைவர்களின் கருத்துக்களை பிரசுரித்திருந்தன. அதோடு எந்த முட்டாள் அரசாங்கமாவது ஒரு மனிதனுக்கு இவ்வளவு இழப்பீடு கொடுக்குமா என்றும் ஒரு அரசியல்வாதி கேட்டிருக்கிறார். நம் வழக்கறிஞர்கள் ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் இந்த இழப்பீட்டுத் தொகையை கண்டிப்பாக வாங்கித் தருவோமென அரசியல்வாதிகளைப் போல் போலி வாக்குகளைத் தர நாங்கள் விரும்பவில்லை எனக் கூறிவருகின்றனர். குறைந்தப்பட்சம் உலகத்திற்கு குறிப்பாக பிரிட்டனுக்கு இந்த மலேசியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் அம்பலமாகவேண்டும் என்பதே இந்து உரிமைப் பணிப்படையின் நோக்கமாகும். அதோடு இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்பதே நம்முடைய நம்பிக்கை. அடிக்கடி நாளேடுகளின் வழி மறைமுக மிரட்டல்கள் நம் பேரணித் திட்டத்திற்கு வருவதன் காரணம், அம்னோ அரசாங்கம் பயந்துவிட்டதனால்தான்...
Federal Costitution பதிவிறக்கம்
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..