மலேசியாக்கினி படச்சுருள்
type="text/javascript">mkinitv_client("deohindraf2911.wmv");
இதற்கிடையில் இந்து உரிமைப்படையினரின் பேரணியில் கலந்துக் கொண்ட ஒரு இந்திய சகோதரனை போலீஸ்காரர்கள் ஒரு விலங்கை எட்டி உதைப்பதைப்போல் உதைத்து அடித்து கைது செய்யும் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு...
இந்த அராஜகக்காரர்களின் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது???

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கணபதி ராவ் 8 மணி நேரத்திற்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை Section 4(1)(b) of the Sedition Act சட்டத்தின் கீழ் கைது செய்ததாக தெரிய வருகிறது. நவம்பர் 17-இல் சிரம்பானில் உள்ள பெய் உவா சீன ஆரம்பப் பள்ளியில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உண்மையைக் கூறினால் இனவாதமா?
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..