
சகோதரர்களே, எதிர்வரும் 1-1-2008 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி தொடங்கி பினாங்கு, தண்ணீர்மலை சிறீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் சிறப்புப் பூஜையும் பாலாபிஷேக கூட்டுப் பிரார்த்தனை, அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைப்பெறும்.
குறிப்பு : தயவு செய்து பால் குடம் ஏந்தும் அன்பர்கள் அன்றைய தினம் சைவமாக இருந்து முருகப் பெருமானுக்கு பால் குடம் எடுத்து வந்து நம் 5 தியாகிகளையும் நல்ல முறையில் விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்..
மேலும் தகவல்களுக்கு, அழைப்பிதழைப் பாருங்கள்.
அழைப்பிதழ் பதிவிறக்கம்
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..