Thursday, December 27, 2007

பினாங்கில் மக்கள் சக்தி ஏற்பாட்டில் பால் அபிஷேக பூஜை மற்றும் அமைதிப் பிரார்த்தனை


சகோதரர்களே, எதிர்வரும் 1-1-2008 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி தொடங்கி பினாங்கு, தண்ணீர்மலை சிறீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் சிறப்புப் பூஜையும் பாலாபிஷேக கூட்டுப் பிரார்த்தனை, அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைப்பெறும்.

குறிப்பு : தயவு செய்து பால் குடம் ஏந்தும் அன்பர்கள் அன்றைய தினம் சைவமாக இருந்து முருகப் பெருமானுக்கு பால் குடம் எடுத்து வந்து நம் 5 தியாகிகளையும் நல்ல முறையில் விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்..

மேலும் தகவல்களுக்கு, அழைப்பிதழைப் பாருங்கள்.

அழைப்பிதழ் பதிவிறக்கம்

போராட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..