


சீலன் பிள்ளையின் இந்த 5 நாட்கள் போராட்டத்தின் போது இரவு நேரங்களில் மழை ஏதேனும் வராமல் இருக்க வேண்டும் எனவும் வானிலை சுமூகமாக இருக்க வேண்டியும் அந்த இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்.
ஒரு சில மலேசிய இந்தியர்களே நம்மவர்களைப் பார்த்து " இந்த போராட்டங்களில் எல்லாம் நீங்கள் என்ன சாதித்துவிட்டீர்கள் , எல்லாம் வெட்டி வேலை " என வெட்டியாக அறிவுரைச் சொல்லிச் செல்பவர்கள் உண்டு. அவர்கள் எல்லாரும் சீலன் பிள்ளையைப் பார்த்து தலை குனியட்டும்...


இதற்கிடையில் 31-ஆம் திகதி டிசம்பர் 2007-இல் புது டில்லியில் மனித உரிமை ஆணையத்தின் அங்கத்தினர் மலேசியாவின் மனித உரிமை மீறல்களை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர், அதன் படக்காட்சிகள் கிழே ...



போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..