ஃபிரண்ட் லைன்" மனித உரிமை இயக்கம் மாமன்னருக்குக் கடிதம்...
>> Thursday, June 26, 2008
திரு.உதயகுமாருக்கு உரிய சிகிச்சை வழங்கக் கோரி, டப்ளின் அயர்லாந்தை மையமாகக் கொண்ட 'ஃபிரண்ட் லைன்' எனும் மனித உரிமை இயக்கம் மலேசிய நாட்டு பேரரசிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல் உங்கள் பார்வைக்கு... இவ்வியக்கத்தின் மதிப்பிற்குரிய ஆலோசகர்களாக 14-ஆம் தாலாய் லாமா, நோபல் பரிசுப் பெற்ற வங்காரி மூதா மாத்தாய் போன்றோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.





0 கருத்து ஓலை(கள்):
Post a Comment