Tuesday, November 8, 2011

இன்னும் என்ன தோழா - இண்ட்ராஃப் பதிப்பு

200 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாட்டிற்கு சஞ்சிக் கூலிகளாய் வந்த நம் தமிழினம் கடந்துவந்த கரடு முரடான பாதைகளையும், இன்று நம் நிலைமை என்ன, இனி நம் எதிர்காலம் என்ன என சிந்திக்க வைக்கும் ஒரு காணொளி காட்சியிது.

இக்காணொளியை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


போராட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..