கடந்த நான்கு ஆண்டுகளாக கொள்கலனில் வாழ்க்கை நடத்திவந்த முதியவர் தடியப்பனுக்கு கடந்த 29-ஆம் திகதி பிப்ரவரியன்று சமூக நல இலாகாவின் உதவி கிடைத்தது. மாதத் தவணையில் அவருக்கு ரிம 300 கிடைக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகளை நவில்கிறோம்.
கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் முதியவர் குறித்த முந்தைய பதிவினைப் படிக்க இணைப்பைச் சுட்டுக : http://olaichuvadi.blogspot.com/2011/12/blog-post.html
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..