சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் அவல நிலையை சித்தரிக்கும் ஆவணப்படம்
இக்காணொளியைக் காணும் அன்பர்கள் தயைகூர்ந்து முகநூல், Whatsapp, WeChat போன்ற சமூகத் தளங்களில் இச்செய்தியைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். பதவியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளை இச்செய்தி எட்ட வேண்டும்! இப்பள்ளிக்கு உடனடி நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்! இனமான உணர்வுகொண்ட அன்பர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 2, 2015 காலை 11.00 மணியளவில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெறவிருக்கும் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவு கரங்களை நீட்டலாம்.
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..