சற்றுமுன் அங்கு நான் எடுத்தப் புகைப்படங்களையும் படக்காட்சியையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
தண்ணீர்மலை அடிவாரத்திலிருந்து வழிநெடுகச் சென்று இறுதித் தண்ணீர் பந்தல்வரை இக்காட்சியைப் பதிவு செய்தேன். இந்தியர்கள் ஒற்றுமையாகவும் மும்முரமாகவும் தங்களுடைய பந்தல்களை அலங்காரம் செய்யும் காட்சியைக் காணும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது.
படக்காட்சியில் நீலக் கோடுகள் விழுந்திருக்கின்றன, அதற்கு மன்னிக்கவும்..
தண்ணீர்மலைக்கு வருடாவருடம் தங்களின் வருகைகளைப் பதிவு செய்து கொள்ளும் பிச்சைக்காரர்கள்... இவர்களின் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை...
மேலும் பினாங்கு தைப்பூசம் தொடர்பான செய்திகள் அடுத்த பதிவுகளில்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..