Thursday, January 31, 2008

பிரிட்டனில் இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் போராட்டம்..


நாளை 1-02-2008-ஆம் திகதியன்று இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் வழக்கறிஞர் திரு வேதமூர்த்தி நாளை பிரிட்டனில் அமைதிப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இப்போராட்டத்தில் லண்டன் வாழ் மலேசியர்கள் மற்றும் மனித உரிமைக் கழகங்கள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.. இப்போராட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கலந்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.. மேலும் தகவல்களுக்கு என்னுடைய முன்னைய பதிவைச் சுட்டுங்கள்.. :
லண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி

போராட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..