பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி
கடந்த 66 ஆண்டுகளாக சீனர் நிலத்தில் இயங்கிவரும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர தீர்வு எப்போது? கேட்கின்றனர் பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர்கள். செவிட்டு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு விளங்குமா இவர்களின் கோரிக்கை?
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..