ஓலையில் எழுதுவது எப்படி? (காணொளி)

>> Tuesday, January 17, 2012

அண்மையில் விழுதுகள் எனும் தொலைக்காட்சி தொடரின் அங்கமாக ’ஏடும் எழுத்தாணியும்’ எனும் தலைப்பில் கடாரத் தமிழ் பேரறிஞர் மருத்துவர் திரு.செயபாரதி ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறை குறித்து விளக்கமளித்தார். அதன் காணொளி இதோ :-

Read more...

ஏன் இந்த கொலைவெறி நஜீப்?

>> Tuesday, December 27, 2011

மலேசிய இந்தியர்கள் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும்!

Read more...

நெதர்லாந்து தொலைக்காட்சியில் இண்ட்ராஃப் செய்தி!

>> Thursday, December 15, 2011



போராட்டம் தொடரும்...

Read more...

கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் ஒரு முதியவரின் கதை...

>> Saturday, December 3, 2011

நான்கு ஆண்டுகளாக தங்குவதற்கு முறையான வீடின்றி ஒரு கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் ஓர் ஏழை இந்திய முதியவரின் சோகக் கதையிது...

Read more...

கட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் சமய சுதந்திரம்

>> Monday, November 28, 2011


கடந்த நவம்பர் 8-ஆம் திகதியன்று ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு விவகாரக் குழுவிடம் இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி ‘கட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் சமய சுதந்திரம்’ எனும் அறிக்கையினை சமர்ப்பித்தார். அவ்வறிக்கையை மென்நூலாகப் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட இணைப்பைச் சுட்டி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

கட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் சமய சுதந்திரம் : http://www.mediafire.com/?en7fw7nz1bq1s9t

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP