புவா பாலாவில் தற்போது...

>> Sunday, August 2, 2009

காலை 10:00

சிலாங்கூர், பேராக் மாநில இண்ட்ராஃபினர் மற்றும் வருகையாளர்கள் ஆரஞ்சு நிற உடைகளில் அமர்ந்திருக்கின்றனர். கிராமவாசிகள் நிகழ்வின் ஏற்பாடுகளை மும்முரமாக செய்துக்கொண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்க குழுமியிருக்கின்றனர்.
காவல்த்துறையினரும் ஆங்காங்கே சாதாரண உடைகளில் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.





காலை 11:00

சிறு மழை தூறலுக்குப் பின் வேலைகள் மீண்டும் தொடர்கின்றன..





மேலும் செய்திகள் பின்தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

சகோதரன் ஜெகதீஸ்வரன் November 11, 2009 at 1:56 AM  

நல்ல பதிவு.
மென்நூல் ஏதேனும் படிக்க வேண்டிய ஆசையிருந்தால் என் வலைப்பூவிற்கு வருக நண்பரே.

Sathis Kumar November 11, 2009 at 11:31 AM  

அன்பின் ஜகதீஸ்வரன்,

நிச்சயம் வருகிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

தொடர்ந்து வருக..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP