குகனின் உடல்மீது சுயேட்சை சவப் பரிசோதனை!

>> Friday, January 23, 2009

சுபாங் செயா காவல்நிலையத்தில் காவல்த்துறையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்த குகனின் (வயது 22) உடல் மீண்டும் சவப் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளது. முதற் பரிசோதனையில் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொண்டதனால் இறந்ததாகக் கூறப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாததனால், குகனின் உடலில் சுயேட்சை சவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு அவரின் குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர். குகனின் உடல் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இதனால், நேற்று நடைப்பெறவிருந்த குகனின் இறுதி நல்லடக்கச் சடங்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

மலேசியா கினி படச்சுருள்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP