மக்கள் சக்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன?

>> Friday, March 21, 2008

கடந்த 17-ஆம் திகதி மார்ச் அன்று ஜாசின் மலாக்கா சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மக்கள் சக்தி ஏற்பாட்டில் ஒரு கலந்துரையாடல் நடைப்பெற்றது. அக்கலந்துரையாடலில் இந்து உரிமைப் பணிப்படையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டு மக்கள் சக்தியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி விவரித்தார். இக்கூட்டத்தில் மலாக்கா மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி நிகழ்வை தொடக்கினார். திரு.தனேந்திரன், அவரின் உரையில் நாம் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கு ஆதரவாளர்களாக இருக்க வேண்டுமா எனத் தெளிவாக விளக்கியுள்ளார். அதோடு மக்கள் சக்தி இனி தூர நோக்குச் சிந்தனையுடன் செயலாற்றுவதற்கு, அதற்கான வழிமுறைகளையும் செயல்பாட்டுக் கூறுகளையும் நமக்குத் தெரிவித்துள்ளார்.

இதோ, அந்நிகழ்வின் படச்சுருள்கள் கீழே,

படச்சுருள்கள் மொத்தம் 8 பகுதிகள் இருப்பதால், ஒவ்வொன்றாக 'யூ டியூப்'பில் ஏற்றப்பட்டு இங்கு பதிவிடப்படும்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



படச்சுருள்களை வழங்கியவர்,

மலாக்கா நிருபர் திரு.கலையரசு srivishnu80@yahoo.com (நன்றி)

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP