இருட்டில் மறைந்த ஏழ்மைக்கு வெளிச்சம் எப்போது?

>> Saturday, March 1, 2008

மலாக்கா அலோர்காஜா அருகே, சில இந்தியக் குடும்பங்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் போன்றவை ஏதும் இல்லாமல் பரிதாபத்திற்குரிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இருட்டில் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிவரும் இவர்களின் இன்னல்களை, மலேசிய நண்பன் மற்றும் மக்கள் ஓசை நிருபர்களான திருமதி.மாலினி, திரு.சரவணன் படம்பிடித்து சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். அவர்களுக்கு ஓலைச்சுவடியின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இருட்டில் மறைந்து கிடக்கும் ஏழ்மை என்று வெளிச்சத்திற்கு வரும்..?

இருட்டில் நம்மை அழைத்துச் செல்கின்றனர் திருமதி மாலினியும் திரு சரவணனும்..

பகுதி 1




பகுதி 2



படச்சுருள்களை அனுப்பியவர் : ஓலைச்சுவடி நிருபர் திரு.கலையரசு

நண்பன் நாளிதழின் 01-03-2008ற்கான முதல் பக்கச் செய்தி..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP