ராசீவ் காந்தி மரணத்தின் மர்மங்கள் !

>> Monday, December 22, 2008

ஆங்கில நாள்காட்டியில் அன்று மே மாதம் 21-ஆம் திகதி 1991-ஆம் ஆண்டு. கடிகாரத்தில் இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 10.10 எனக் காட்டிக் கொண்டிருந்தது. தமிழகத்திலுள்ள சென்னை நகரிலிருந்து 30 மைல் தொலைவில் அமைந்திருக்கும் சிறீபெரும்புத்தூர் எனும் இடத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர் அமரர் ரசீவ் காந்தியின் உடல் 700 கிராம் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் சிதறி சின்னாப் பின்னமானது. இனவிடுதலைக்காக முழுமூச்சாகப் போராடிக் கொண்டிருந்த தமீழீழ விடுதலைப் புலிகளின் மீது கொலைப் பழி விழுந்தது.

இக்கொலை நடந்து 17 ஆண்டுகளாகிவிட்டன.. விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்ட பழி இன்னும் இந்திய, இலங்கை அரசியல் வட்டாரங்களில் பகடைக் காய்களாக உருண்டு கொண்டிருக்கின்றன..

உண்மையில் ரசீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகளா?

திருச்சி வேலுசுவாமியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள்..

பகுதி 1



பகுதி 2


பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6



பகுதி 7

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP