பேருந்தை நிறுத்தினால், எங்களுக்கு நடந்துச் செல்லத் தெரியாதா?
>> Saturday, November 24, 2007
பேருந்தை நிறுத்தினால், எங்களுக்கு நடந்துச் செல்லத் தெரியாதா? காலங்காலமாக தைப்பூசத்தில் நடந்தக் கால்கள் இன்று உரிமையைத் தட்டிக் கேட்பதற்காக நடக்காதா என்ன? நடந்தே பழகிய மக்கள் நாங்கள், நாளை உரிமைக் குரல் கொடுக்க நாங்கள் நடக்க வேண்டி வந்தாலும் அது எங்களுக்குச் சந்தோசமே. நாங்கள் நடப்பதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. நாளை எங்கள் வருகை நிச்சயம்!!
வழக்கறிஞர்கள் கைதுத் தொடர்பான படக்காட்சிகள்
பிணையில் வெளிவந்த நம் வீர இந்திய வழக்கறிஞர்கள் மக்கள் பின் தொடர ஆலயத்திற்குச் செல்லும் படக்காட்சி
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment