மக்கள் சக்தி கருத்தரங்கம், பாத்தாங் மலாக்கா

>> Sunday, February 24, 2008

பாத்தாங் மலாக்காவில் கடந்த 22-ஆம் திகதி மக்கள் சக்தி கருத்தரங்கம் நடைப்பெற்றது. அண்மையில் ரோஜா மலர்களைச் சமர்ப்பிக்கச் சென்று சிறைவாசம் சென்ற கல்வி இலாகாவின் முன்னாள் அதிகாரி, மற்றும் மலாக்காவின் இந்து உரிமைப் பணிப்படையின் ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6



நன்றி : மலாக்கா நிருபர் திரு.கலையரசு (srivishnu80@yahoo.com)

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP