பினாங்கு மக்கள் சக்தியின் 25 நவம்பர் பிராத்தனை & யாகம்..

>> Wednesday, November 26, 2008

மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாளான 25 நவம்பரன்று பினாங்கு மக்கள் சக்தியினர் ஏற்பாட்டில், தண்ணீர்மலை விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை மற்றும் யாகம் நடந்தேறியது. மாலை 4.30 மணியளவில் தொடங்கிய பிரார்த்தனை இரவு 8.30 மணியளவில் நிறைவையடைந்தது. அந்நிகழ்வின் நிழற்படங்களும் காணொளி காட்சியும் உங்கள் பார்வைக்கு..





போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP