உதயாவின் பிறந்தநாளையொட்டி பிரார்த்தனை - நிழற்படங்கள்

>> Saturday, November 8, 2008

நேற்று திரு.உதயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஈப்போ மக்கள் சக்தி ஏற்பாட்டில் புந்தோங்,தாமான் ரிசா எனும் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சிறீ நாகம்மாள் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுவட்டார மக்கள் இச்சிறப்புப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டு, உதயா விரைவில் விடுதலைப்பெற வேண்டும் என வேண்டி அகல்விளக்குகளை ஏந்தியவாறே ஆலயத்தை வலம் வந்தனர். பிரார்த்தனை முடிவுற்றதும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான ஈப்போ மக்கள் சக்தி இயக்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP