மலேசிய இந்தியர்களின் நிலை...

>> Thursday, December 27, 2007

உண்மையான போராட்டம் என்பது திடீரென்று வந்துச் செல்லும் புயற்காற்று அல்ல. அது வாழ்க்கையின் ஒவ்வொரு அடிநாதத்தையும் பதம் பார்த்து உயிரோடு கலந்திருக்கும் ஒரு உணர்ச்சியின் கொந்தளிப்பு. அதுப்போல்தான் நம்முடைய போராட்டமும். நம்முடைய போராட்டம் பொறுமையாக இருந்து இருந்து இறுதியில் வெடித்த எரிமலைக்கு ஒப்பாகும். இந்த எரிமலை வெடிக்கக் காரணமாக இருந்ததே அரசாங்கம்தான். ஆனால், ஒன்றுமே அறியாததுப்போல் அரசாங்கம் நடிப்பது வேதனைக்குரியது. பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதுப்போல் இந்தியர்களுக்கு பலத் திட்டங்கள் கொண்டுவரப் போவதாக தினசரி அறிவிப்புக்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இவைகளைப் பார்த்து நம் சமுதாயம் இனியும் ஏமாறாது என்பது திண்ணம்.



ஏன் 25-ஆம் திகதி நவம்பர் நாம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினோம்? அதன் பின்னனி என்ன? கீழே உள்ள படத்தொகுப்புகள் உங்களுக்கு பதில் கூறும். ஆர்ப்பாட்டத்தில் இறங்குவதற்கு முன் எத்தனை தடவை முறையாக மகஜர்கள் பல வழங்கப்பட்டன.. அவைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்தனவா? நீங்களே பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP