மலேசிய இந்தியர்களுக்கு ஒரு சிறு படக்காட்சி..

>> Saturday, December 29, 2007



நன்றி : திரு.யுகா சக்ரவர்த்தி

நாம் இங்கு வந்தோம் எனக் கூறும்பொழுது கடாரத்தை வென்றெடுத்தக் காலத்தைக் காட்டியிருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். மலையகத்தைப் பொருத்தமட்டில் நம்முடைய உறவானது மிக பழமையானது, ஆனால் சில அரசியல் தந்திரவாதிகள் இவ்விஷயத்தைப் பற்றி அதிகம் பேசவிடாமல், நாம் கூட்டம் கூட்டமாக 1800 களில் மலாயாவிற்கு வந்ததைச் சுட்டிக் காட்டி நம் சரித்திரத்தை சுருக்கி விட்டார்கள். இந்த மண் நம்முடையது, நம்முடைய பங்களிப்பு இந்த நாட்டிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்திருக்கின்றது. எனவே இந்த மண்ணில் தனி மனித சுதந்திரத்திற்கு போராடுவதில் நமக்குதான் அதிகம் உரிமையும் கடப்பாடும் உள்ளது என அறிக.. நம் உரிமையை எந்த ஒரு காலக்கட்டத்திலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வோம்..

போராட்டம் தொடரும்....

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP