கவிதைகளுக்கு நன்றி..

>> Thursday, August 7, 2008



படத்தைப் பார்த்து கவிதைக் கூறிய பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி. பின்னூட்டத்தில் கிடைக்கப்பெற்ற கவிதைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பாருங்கள்)







கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இம்முறை பங்கேற்பு குறைவாக இருப்பினும், அடுத்தமுறை அதிகமான படைப்புகளை எதிர்ப்பார்ப்போம்... :)

இப்பதிவிற்க்குப் பின் கிடைத்த கவிதை.. தாமதமாகக் கிடைத்தாலும் கவிதை அருமை..



அனுஜன்யாவின் கவிதை



நிழற்குடை தொடர்பாக ஈழத் தமிழர் திருமதி.சந்திரவதானா, ஜெர்மனியிலிருந்து தம்முடைய அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்ட பதிவு : http://manaosai.blogspot.com/2008/08/blog-post_08.html

நன்றி : திருமதி.சந்திரவதனா

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

ராமலக்ஷ்மி August 7, 2008 at 10:10 PM  

அத்தனை கவிதைகளும் அருமை. கடைசியாக கவிதை தந்து முதலாவதாய் பார்க்க வந்து விட்டேன். நன்றி:)!

Sathis Kumar August 7, 2008 at 10:26 PM  

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க.. மிக்க மகிழ்ச்சி.. :)

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP