25 இந்தியர்களின் மீதான தண்டனை தீர்ப்பு ஒத்திவைப்பு...

>> Thursday, December 27, 2007

இன்று ஷா ஆலாம் செக்ஷன் நீதிமன்றம் இந்து உரிமைப் பணிப்படை நடத்திய அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்ட 25 இந்தியர்களின் மீது தொடுக்கப்பட்டக் குற்றச்சாட்டு தொடர்பான தண்டனைத் தீர்ப்பை வருகின்ற பிப்ரவரி 1-ஆம் திகதி தள்ளி வைத்துள்ளது.

ஆரம்பத்தில், இவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பின்பு அக்குற்றச்சாட்டு தலைமை வழக்கறிஞர் தான் சிறீ அப்துல் கனி பதாயில் அவர்களால் மாற்றி அமைக்கப்பட்டது.

25 இந்தியர்களின் தண்டனை தொடர்பான தீர்ப்பு, வழக்கறிஞர் முகமது யூசுப் சைனால் அபிடின் கேட்டுக்கொன்டதற்கு இணங்க தள்ளிவைக்கப்பட்டது. செலாயாங் நீதிமன்றத்தில் ஒரே விதமான குற்றசாட்டில் கைதான இந்தியர்களையும் ஷா ஆலாம் நீடிமன்றத்தில் நிறுத்தி தண்டனைக் கொடுக்க நீதிமன்றம் முடிவெடுத்தது.

இச்செய்தி தொடர்பான மலேசியாக்கினி படச்சுருள் கீழே...


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP