தைப்பிங் மருத்துவமனையில் மக்கள் ஆதரவு..

>> Tuesday, January 29, 2008

கடந்த வெள்ளிக்கிழமை 27-01-2008 தைப்பிங் மருத்துவமனை வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வழக்கறிஞர் திரு உதயகுமாருக்கும், வழக்கறிஞர் திரு.மனோகரன் அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவினை மெழுகுவர்த்தி ஏந்தி தெரிவித்தனர். ஒரு சிலர் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்திய வண்ணம் நின்றிருந்தனர். தைப்பிங் மருத்துவமனை வெளியே கூடியிருந்த மக்களை நம் இரு தலைவர்களும் அறையிலிருந்து ஜன்னல் வழி கண்டு கையசைத்தனர்..

தைப்பிங் மருத்துவமனையின் வெளியே :



நன்றி : Hindraf4you



போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP