’இந்திய மலேசியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம்’- பினாங்கில் கருத்தரங்கு

>> Saturday, April 24, 2010


நாளை பினாங்குத் தீவில்இந்திய மலேசியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம், முன்னேறுவதற்கான வழிஎனும் கருவை மையமாகக் கொண்ட கருத்தரங்கு நிகழ்வு ஒன்றிற்கு பினாங்கு இண்ட்ராஃப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி : 25 ஏப்ரல் 2010 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணிவரை

இடம் : பினாங்குத் தீவு (நிகழ்வு நடைப்பெறும் இடம் அறிந்துகொள்ள நிகழ்வின் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புக் கொள்ளவும்)

பேச்சாளர்கள் : திரு.உதயகுமார் (இண்ட்ராஃப் ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் பொதுச் செயலாளர்)
திரு. கணேசன் (இண்ட்ராஃப் தேசிய ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் தேசிய ஆலோசகர்)

மேலும் தகவல்களுக்கு நீங்கள் அழைக்க வேண்டிய எண்கள் :

திரு.கலை : 012 5637614
திரு. கனகசுந்தரம் : 017 4155449

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP