நாடாளுமன்றத்தில் தேசிய முன்னனியின் பொறுப்பற்றப் பேச்சு!!

>> Tuesday, November 27, 2007


நாடாளுமன்றத்தில் தேசிய முன்னனிக் கட்சி நடந்துக் கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமாக அமைந்துள்ளது. இவர்கள் ஏதுக் கூறினாலும் நாம் வாயை மூடிக்கொண்டுக் கேட்க வேண்டும் என்று இந்த ஜனநாயக நாட்டில் எதிர்ப்பார்க்கிறார்கள். முட்டாளைவிட கேவலமாக இருக்கிறது தேசிய முன்னனியின் பதில்கள். ம.இ.காவின் கேமரன் மலை நாடாளுமன்ற பிரதிநிதி அரசாங்கம் இந்தியர்களுக்கு உதவுவதில் தோல்வியைக் கண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் துறையின் அமைச்சர் முகமது நஸ்ரி, "அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும் நீர் ம.இ.காவிலுருந்து விலகிவிடு" என ஒரு நாடளுமன்ற பிரதிநிதி எனப் பாராமல் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளது நம்மை யோசிக்க வைத்துள்ளது.
அதோடு தேவமணி அவர்கள் ம.இ.காவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுவதற்காக பேசியதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. எது எப்படியாயினும் இந்திய மக்கள் யோசித்துச் செயல்படவேண்டியது அவசியம்.

இதோ அதன் படக்காட்சிக் கீழே :



CHANNEL NEWS ASIA-வின் செய்திகள்


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP