மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்போம்

>> Thursday, December 10, 2009

இன்று அகில உலக மனித உரிமைப் பிரகடன நினைவு நாள். 1948-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10-ஆம் நாள் ஐக்கிய நாட்டவையின் பொதுக் குழு கூட்டத்தில் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்தப் பதிவையும் காண்க : மனித உரிமைகள் என்றால் என்ன?

மனித உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்த அதன் பரிணாமத்தை 10 நிமிடங்களில் தெளிவாக விளக்கிக் காட்டும் .நா மனித உரிமை ஆணையம் தயாரித்த ஆவணப்படம் இதோ :



ஐக்கிய நாட்டவையின் மனித உரிமை ஆணையம் வரையறுத்துள்ள 30 விதமான மனித உரிமைகள் குறித்த சுருக்கமான விளங்கங்களோடு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இதோ :



இன்றைய தினத்தில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் போன்றவர்களோடு மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துக் கொள்ளலாமே..

போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

butterfly Surya December 10, 2009 at 3:22 PM  

பகிர்விற்கு நன்றி நண்பா.

கிருஷ்ணா December 11, 2009 at 12:10 AM  

மனித நேயம் வாழட்டும்..!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP