இசா சட்டத்தை துடைத்தொழிப்போம் - இண்ட்ராஃபின் அமைதி மறியல்

>> Monday, December 14, 2009

இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, நேற்று பங்சாரில் இண்ட்ராஃபினர் அமைதி மறியலில் ஈடுபட்டனர். இம்மறியலில் திரு.செயதாசு கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

பங்சார் சிறீ நாகேசுவரி ஆலயத்தை நோக்கி அமைதி ஊர்வலம்




அமைதி மறியல் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல - பொ.உதயகுமார் விளக்கம்



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

கானகம் December 14, 2009 at 10:44 PM  

http://www.tamilhindu.com/2009/09/are-hindus-abandoned-world-over/

இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.. தமிழகத்திலிருந்து மலேசிய இந்துக்களுக்காக ஒரு குரல்..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP