போர்ட் கிள்ளானில் மக்கள் சக்தியின் இரத்த தானம்..

>> Monday, June 16, 2008

கடந்த 08-06-2008 ஞாயிற்றுக் கிழமையன்று போர்ட் கிள்ளானில் மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு இனிதே நடந்தேறியது. இந்நிகழ்வில் 120 மக்கள் சக்தி ஆதரவாளர்கள் இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்விற்கு சிறப்பு வருகையாளராக காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கவாசகம், திரு.ரூனி யாப், மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் மற்றும் திரு.அப்பு போன்றோர் கலந்துக் கொண்டனர்.

போர்ட் கிள்ளானிலிருந்து அன்பர் திரு.மோகன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த இரத்த தான நிகழ்வின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP