தமிழ் பத்திரிக்கைகளை நம்பக் கூடாதா?
>> Friday, March 7, 2008
இரண்டு நாட்களுக்கு முன்பு மலாக்காவின் ஒரு தொகுதியின் ம.இ.கா தொகுதிச் செயலாளர் இராஜன் என்பவர், தமிழ்ப் பத்திரிக்கைகளை மூட வேண்டும் என சாடியுள்ளார். இவ்விஷயம் தொடர்பாக பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று 07-03-2008ல் வெளிவந்தச் செய்தி கீழே..
இந்த அரைவேக்காட்டிற்கு யார் கொடுத்தது அதிகாரம்...?
ஒலிப்பேழையில் பதிவு செய்யப்பட்ட உரை..
அரைவேக்காடு என ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment