தலைவர் திரு.வேதமூர்த்தியின் நேர்க்காணல்..
>> Sunday, March 2, 2008
25 நவம்பர் பேரணிக்குப் பிறகு, இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி பல உலக நாடுகளுக்குச் சென்று மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை விளக்கினார். அப்பயணத்தின் ஒரு அங்கமாக திரு.வேதமூர்த்தி அவர்கள் ஆஸ்திரேலியா சென்று வந்தார். அங்குள்ள தமிழ் வானொலி நிலையமான தமிழ் நாதம் திரு.வேதமூர்த்தியைச் சந்தித்து அவருடனான ஒரு நேர்க்காணலை ஏற்பாடு செய்தது. அந்நேர்க்காணலில் திரு.வேதமூர்த்தியிடம் மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைப் பற்றி பல கேள்விகள் கேட்க அவர் இப்படி பதிலளிக்கிறார்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment