அடிமை - வேண்டாதக் கொடுமை

>> Friday, October 26, 2007

மலேசியா 50 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த பிறகும் , தமிழர்கள் இன்னும் அடிமைத்தனத்தினால் அடைந்து கிடக்கும் அவலம் இன்னும் நம் கண்களுக்கு அகப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. முறையான வேலையில்லாமல், முறையான ஊதியம் இல்லாமல், முறையான கல்வி பெறாமல், அடையாள அட்டை இல்லாமல் சொந்த நாட்டிலேயே நாடுகடத்தப்பட்ட வாழ்க்கையை எத்தனையோ தமிழர்கள் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருப்பதற்கு இதோ ஓர் அத்தாட்சி. முதலாளியின் பிடியில் சிக்கி அடிமை வாழ்க்கை வாழ்ந்த ஒரு குடும்பத்தின் உண்மைக் கதை. வழக்கம்போல் கதை எண்ணெய் கசியும் பழங்களை உற்பத்திச் செய்யும் தோட்டத்திலிருந்து ஆரம்பமாகிறது.

இக்கொடுமைக்கு யார் காரணம்? முதலாளியா அல்லது தொழிலாளியா? முடிவு உங்கள் சிந்தனைக்கு...

பகாவ், நெகிரி செம்பிலானிற்கும், த்ரியாங், பகாங்கிற்கும் செல்வோம்... அவர்கள் கூறும் கதையைக் கேட்போம்...

குறிப்பு : ஒவ்வொரு படச்சுருளையும் சுட்டும் பொழுது, சில சமயம் அதற்கான படச்சுருள் பகுதி 1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள திரையில் ஒளிபரப்பாகும்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



தொகுப்பு

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP