அண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை!

>> Wednesday, February 18, 2009

மலேசியா கினி படச்சுருள்



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

குமரன் மாரிமுத்து February 18, 2009 at 8:20 PM  

//18 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த எனக்கே இந்த கதி என்றால் மற்ற கைதிகளின் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்//

இது அண்ணன் உதயா தன் வீக்கமடைந்திருக்கும் காலை காவல் அதிகாரி வேண்டுமென்றே மெதித்தபின் உதிர்த்த சொற்கள். இது எத்தனை உண்மை.

மலேசியாவில் மனித உரிமை என்பது ஏட்டில் மட்டுமே உறங்குகிறது.

போராட்டம் தொடரும். வாழ்க மக்கள் சக்தி.

கிருஷ்ணா February 22, 2009 at 9:01 PM  

அதே வீரம்..
அதே கர்ஜனை..
அதே இலட்சியம்..

துவண்டிருந்த சமுதாயத்தை
தூக்கி நிறுத்திவிட்டு..

இன்று
தனியறையில்
தனிமைச் சிறையில்
அண்ணன் உதயா..

தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??

மீண்டும் ஒரு பேரணி
திரட்ட வேண்டாமா?

மீண்டும் ஒரு பேரொலி
எழுப்ப வேண்டாமா??

தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??

கிருஷ்ணா February 22, 2009 at 9:01 PM  

அதே வீரம்..
அதே கர்ஜனை..
அதே இலட்சியம்..

துவண்டிருந்த சமுதாயத்தை
தூக்கி நிறுத்திவிட்டு..

இன்று
தனியறையில்
தனிமைச் சிறையில்
அண்ணன் உதயா..

தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??

மீண்டும் ஒரு பேரணி
திரட்ட வேண்டாமா?

மீண்டும் ஒரு பேரொலி
எழுப்ப வேண்டாமா??

தம்பிகள் நாம்
என்ன செய்யப் போகிறோம்??

தம்பிகள் நாம் அதை
எப்போது செய்யப் போகிறோம்??

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP