உத‌யாவிற்காக‌ காவ‌ல்நிலைய‌த்தில் புகார்!

>> Friday, February 27, 2009



நாளை (னிக்கிழமை 28/02/2009) காலை 10 ணியவில் பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் க்கள் க்தி ஆதவாளர்கள் ஒன்று திரண்டு, உதயாவிற்கு றுக்கப்படும் முறையானசிகிச்சையைக் ண்டிக்கும் கையில் அம்னோ, கெம்தா ற்றும் உள்துறை அமைச்சிற்கு எதிராகபுகார் அளிக்கவிருக்கின்றர்.

நாடு ழுவியநிலையில் க்கள் க்தி ஆதவாளர்கள் இந்நிகழ்வில் திரளாகஒன்று திரண்டு பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு திரு.செயதாசு அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.

ற்சம், உதயாவின் கால்கள் வீக்கடைந்தும் நாளுக்கு நாள் றுத்துக்கொண்டும் போகிறது. தொடர்ந்து உதயாவிற்கு சிகிச்சை றுக்கப்பட்டு ந்தால் அவர் ன் கால் விரல்களை இழக்கும் நிலைமை ஏற்பலாம். எனவே, உதயா விரும்புவதுபோல் ஒரு னியார் நிபுணத்துவருத்துவனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பவேண்டும் எனபது அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

உரிமைப் போராட்டத்திற்காகஓயாது ந்தஅந்தகால்களை காப்பாற்றவேண்டியது ம்முடையமையெனஅறிக‌.. அனைவரும் திரண்டு வாரீர்!!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP