இந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வு...

>> Saturday, January 5, 2008

நாளை மறுநாள் Markas PAS, Kapar-Meru( on the left side of the road from Kapar to Meru town, before traffic light to Aman Perdana) எனுமிடத்தில் இந்து உரிமைப் பணிப்படையின் ஆதரவாளர்கள் கூட்டம் இரவு 7.30 மணியளவில் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பேருரை ஆற்றுவதற்கு வழக்கறிஞர் திரு.சிவநேசன், செம்பருத்தி மாத இதழின் ஆசிரியர் கா.ஆறுமுகம், மற்றும் டாக்டர் அப்துல் ராணி போன்றோர் வர உள்ளனர். எனவே, காப்பார் தமிழர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழர்கள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்வின் அறிக்கை கீழே :

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP