சொல்ல மறந்தக் கதை...

>> Thursday, February 28, 2008

25 நவம்பர் 2007, மலேசிய இந்தியர்கள் நிமிர்ந்து எழுந்த நாளது. இந்திய சமுதாயம் மறுமலர்ச்சியை நோக்கி முதல் காலடி எடுத்து வைத்த நிகழ்வு 25 நவம்பரில் நடைப்பெற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியாகும். ஆனால், அதே தினத்தில் பேரணி நடப்பதற்கு சில மணி நேரங்களே எஞ்சியிருந்த வேளையில் பத்துமலை வளாகத்தில் ஒரு கருப்புச் சரித்திரம் எழுதப்பட்டது..!

அமைதியாக கூடியிருந்தவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்ததுமட்டுமல்லாமல், பத்துமலை வளாக இரும்புக் கதவை இழுத்து மூடிவிட்டு உள்ளிருந்தவர்களை அமில நீர், கண்ணீர்ப் புகை குண்டுகளைக் கொண்டு தாக்கியக் கொடூரம் மன்னிக்க முடியாதக் குற்றமாகும்.

ஆனால், குற்றவாளிகளாக கருதப்பட வேண்டியவர்களை விட்டு விட்டு, அடிவாங்கிய பொதுமக்களை, கொலைக்குற்றம் சுமத்தி 'வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது' அம்னோ அரசாங்கம்.

வாருங்கள் பத்துமலைக்கு சென்று திரு.கலைவாணரைச் சந்திப்போம்...

பகுதி 1




பகுதி 2



பகுதி 3




பகுதி 4




பகுதி 5



பகுதி 6,7 படச்சுருள்களில் பொது மக்கள் தாக்கப்பட்டதன் விளைவாக ஒரு சில உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் தகாத வார்த்தைகளை உபயோகித்திருப்பர். வாசகர்கள் கவனம் தேவை.

பகுதி 6




பகுதி 7




நம்மிடமும் சில பலவீனங்கள் உள்ளதென்பதை எடுத்துக்காட்டவே இப்படங்களின் சிலக் காட்சிகள் தணிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளன. இனி அனைத்து நிகழ்வுகளும் முறையாக திட்டமிடப்பட்டு, அறிவுப்பூர்வமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். உணர்ச்சிவசப்படும் இளைஞர்களே, இனி நிதானமாகச் செயல்படுங்கள். காலம் இன்னும் கடந்துவிடவில்லை. வெற்றி நமக்கே!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

mayan February 29, 2008 at 2:21 PM  

continue your process we must help to you i am prashanthan(thirukkovil(srilanka))

Anonymous February 29, 2008 at 9:40 PM  

Kaatchigalai kanda kangal kalnggiye vittana....ippadiyuma seivaargal?....kadavul ivargali thandi paara?.....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP