காந்தி போராடினார் - சதீஸ்

>> Monday, February 4, 2008



காந்தி போராடினார்,
அகிம்சைவாதி என்றனர்!!
சுதந்திரம் தன்னை தந்தனர்!!

உதயா அண்ணனும் போராடினார்,
தீவிரவாதி என்றனர்!!
சிறைவாசம்தனைத் தந்தனர்!!

ஏனிந்த பாகுபாடு??
குழப்பத்தில் சூடேறுகிறது என் மண்டையோடு!!

புரிந்து விட்டது,காரணம் தெரிந்து விட்டது,
தமிழ்பட வசனம் ஒன்றுதான் நெஞ்சில் பட்டது!!

காந்தி போராடியது வெள்ளைக்காரனிடத்தில்,
உதயா அண்ணன் போராடுவது கொள்ளைக்காரனிடத்தில்!!

-சதீஸ்-

ஒழிக இனவாத தேமு அரசு!!
வாழ்க மக்கள் சக்தி,
ஒங்குக மக்கள் குரல்!!

மக்கள் சக்தி வெல்லும்!!


கவிதையும் உரைவீச்சும் தகுந்த இடங்களில் விளையாடியுள்ளன..

நன்றி : சதீஸ்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) February 4, 2008 at 6:11 PM  

நான்தான் அனுப்பினேன் தோழரே,
அந்த கவிதை உரிமைப்போரில் இருப்பதை விட ஓலைச்சுவடியில் இருந்தால் பொருந்தும் என தோன்றியது,அனுப்பினேன்!!

பாராட்டுகள் எனக்கல்ல,கவிதைக்குமல்ல....
நம் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து,இன்று அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டிருக்கும்,அண்ணன் உதயகுமார் மற்றும் தோழர்களையே சாரும்!!

அவர்கள் எழுப்பிய தீயில் ஒரு சிறுபொறி நான்!!

நண்பரே,இன்னுமொரு தகவல்,
தங்களது வலைப்பதிவை வாசித்த பிறகுதான் 25 நவம்பர் 2007,உரிமைப்போர் ஆகிய இரு பதிவுகளை தொடங்கினேன்!!
ஆகவே,அந்த பாராட்டுகள் உங்களையும் சாரும்!!

என்னுடைய முதல் பிரசுர கவிதையே பாராட்டுகள் பெறுவது மகிழ்ச்சி!!!
தொடர்ந்து எழுதுவேன்!!

தங்கள் அனுமதியோடு கவிதையை உரிமைப்போரில் நான் மீழ் பிரசுரம் செய்யலாமா??

Anonymous February 5, 2008 at 8:40 PM  

Ithu konjam over thaan ... BRO

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP