சிறப்பு பௌர்ணமி பூசையும் 108 மகா மிருத்தியுஞ்சய மந்திர செபமும்..

>> Tuesday, July 15, 2008

வருகின்ற 17-7-2008 வியாழக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் செரண்டா, உலு சிலாங்கூரில் அமைந்துள்ள சிறீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இந்துராப்பு தலைவர்களின் விடுதலைக்காக சிறப்பு பௌர்ணமி வழிபாடும், 108 மகா மிருத்தியுஞ்சய மந்திர செபமும் நடைப்பெறவுள்ளது.

இந்துராப்பு தலைவர்களின் நலனுக்காக நடத்தப்படும் இச்சிறப்பு வழிப்பாட்டில், சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்துக் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP