பேராக் இண்ட்ராப் ஏற்பாட்டில் மகிழுந்து ஊர்வலம்

>> Tuesday, July 15, 2008

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-07-2008) பேராக் மாநில அளவில் 'இ.சா வை துடைத்தொழிப்போம்' எனும் கருப்பொருளில் மகிழுந்து ஊர்வல நிகழ்வு ஒன்று பேராக் இண்ட்ராப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஈப்போ கல்லுமலை அருள்மிகு சிறீ சுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து இந்த ஊர்வலம் தொடங்கி ஈப்போ மாநகரை ஆதரவாளர்கள் வலம் வந்தனர்.

ஈப்போவிலிருந்து திரு.சத்தி கிருஷ்ணன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.. (நன்றி)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP